ஸ்மித் மற்றும் விராட் கோலி போல் பேட்டிங் செய்ய ஆசை என்றும் மார்னஸ் லாபுசாக்னே கூறியுள்ளார்.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமான உலகளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனால், சில நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், அங்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சில தளவுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலேயே முடங்கிஉள்ளனர் மேலும் இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி நட்சத்திர கிரிக்கெட் வீரர் மார்னஸ் லாபுசாக்னே, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கடந்த ஆண்டு விளையாடிய கிரிக்கெட் பற்றி கூறியுள்ளார், கடந்த ஆண்டு கிரிக்கெட் விளையாடியது மிகவும் சிறப்பாக இருந்தது, சென்ற ஆண்டு எனக்கு சிறப்பான ஆண்டு.
மேலும் இனி வரும் காலங்களில் அணைத்து அணிகளும் வலிமையாக களமிறங்கும், அதிலும் சில கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் அதற்கு எடுத்துக்காட்டு ஸ்மித், கோலி, வார்னர், ஆகியோர் கடந்த 10 ஆண்டுளாளாக நன்றாக விளையாடிவருகிறார் கள். மேலும் ஸ்மித் பேட்டிங் செய்யும் பொழுது அவரிடம் இருந்து சிலவற்றை கற்று கொள்ளலாம். மேலும் எனக்கு ஸ்மித் மற்றும் விராட் கோலி போல் பேட்டிங் செய்ய ஆசை என்றும் கூறியுள்ளார்.
i
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…