இந்தியா , தென்னாப்பிரிக்கா இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் போது இந்திய அணி பேட்டிங் செய்யும் போது 5-வது ஒவரை தென்னாப்பிரிக்கா அணியின் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் வீசினார்.
அப்போது அந்த ஓவரில் ரன் எடுக்கும்போது இந்திய கேப்டன் கோலி நின்றுகொண்டிருந்த பியூரன் ஹென்ட்ரிக்ஸ் கையில் இடித்து உள்ளார்.இதற்கு ஐசிசி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் விராட் கோலி ஐசிசி விதி 2.12ஐ மீறியுள்ளார்.
அதாவது போட்டியின்போது மற்ற வீரர்களுடன் அல்லது நடுவர் உடன் தேவை இல்லாமல் உடல் ரீதியாகவோ தொடவே , அடிக்கக்கூடாது என்ற விதியை மீறி உள்ளார். இதனால் கோலிக்கு ஒழுங்குமுறை மதிப்பிழப்பு ஒரு புள்ளி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இரண்டு முறை ஒழுங்குமுறை மதிப்பிழப்பு புள்ளிகள் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…