இந்தியா , தென்னாப்பிரிக்கா இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் போது இந்திய அணி பேட்டிங் செய்யும் போது 5-வது ஒவரை தென்னாப்பிரிக்கா அணியின் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் வீசினார்.
அப்போது அந்த ஓவரில் ரன் எடுக்கும்போது இந்திய கேப்டன் கோலி நின்றுகொண்டிருந்த பியூரன் ஹென்ட்ரிக்ஸ் கையில் இடித்து உள்ளார்.இதற்கு ஐசிசி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் விராட் கோலி ஐசிசி விதி 2.12ஐ மீறியுள்ளார்.
அதாவது போட்டியின்போது மற்ற வீரர்களுடன் அல்லது நடுவர் உடன் தேவை இல்லாமல் உடல் ரீதியாகவோ தொடவே , அடிக்கக்கூடாது என்ற விதியை மீறி உள்ளார். இதனால் கோலிக்கு ஒழுங்குமுறை மதிப்பிழப்பு ஒரு புள்ளி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இரண்டு முறை ஒழுங்குமுறை மதிப்பிழப்பு புள்ளிகள் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…