இந்தியா ,தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.இப்போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேடேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன் ), அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர் ), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷாபாஸ் நதீம், உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
தென்னாபிரிக்கா அணி வீரர்கள்:
டீன் எல்கர், குயின்டன் டி கோக், ஜுபைர் ஹம்ஸா, டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன் ), டெம்பா பவுமா, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர் ), ஜார்ஜ் லிண்டே, டேன் பீட், காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, லுங்கி என்ஜிடி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…