இந்தியா 2-வது முறையாக இன்டர்காண்டினென்டல் சாம்பியன் பட்டம்.!

Published by
Muthu Kumar

லெபனான் அணியை வீழ்த்தி இந்தியா இன்டர்காண்டினென்டல் கோப்பையை வென்றது.

புவனேஷ்வரில் நேற்று நடந்த இன்டர்காண்டினென்டல் கால்பந்து இறுதிப்போட்டியில் லெபனான் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா இன்டர்காண்டினென்டல் கோப்பையை வென்றுள்ளது. ஏற்கனவே இந்தியாவும், லெபனானும் லீக் சுற்று போட்டிகளில் மோதிய போது இரு அணிகளும் கோல் இன்றி போட்டி ட்ராவில் முடிந்தன.

ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கிய சில நொடிகளில் கேப்டன் சுனில் சேத்ரி ஒரு கோல் அடிக்க, 66வது நிமிடத்தில் சாங்டே கோல் அடித்து முன்னிலையை வலுவாக்கினார். மேற்கொண்டு விளையாடிய போதிலும் லெபனான் அணி எந்த கோலும் அடிக்காததால் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது, 2018க்கு பிறகு இது இந்தியாவிற்கு இரண்டாவது இன்டர்காண்டினென்டல் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Muthu Kumar

Recent Posts

மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான ”சலம்பல” ப்ரோமோ வெளியீடு.!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…

14 minutes ago

“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…

28 minutes ago

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

2 hours ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

2 hours ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

2 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

3 hours ago