India intercontnentalcup [Image- AIFF]
லெபனான் அணியை வீழ்த்தி இந்தியா இன்டர்காண்டினென்டல் கோப்பையை வென்றது.
புவனேஷ்வரில் நேற்று நடந்த இன்டர்காண்டினென்டல் கால்பந்து இறுதிப்போட்டியில் லெபனான் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா இன்டர்காண்டினென்டல் கோப்பையை வென்றுள்ளது. ஏற்கனவே இந்தியாவும், லெபனானும் லீக் சுற்று போட்டிகளில் மோதிய போது இரு அணிகளும் கோல் இன்றி போட்டி ட்ராவில் முடிந்தன.
ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கிய சில நொடிகளில் கேப்டன் சுனில் சேத்ரி ஒரு கோல் அடிக்க, 66வது நிமிடத்தில் சாங்டே கோல் அடித்து முன்னிலையை வலுவாக்கினார். மேற்கொண்டு விளையாடிய போதிலும் லெபனான் அணி எந்த கோலும் அடிக்காததால் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது, 2018க்கு பிறகு இது இந்தியாவிற்கு இரண்டாவது இன்டர்காண்டினென்டல் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…