ரஷியாவில் தற்போது 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. உலக குத்துச்சண்டை போட்டியில் இறுதி போட்டிக்கு சென்ற முதல் இந்திய வீரர் அமித் பன்ஹால் என்ற சாதனையை பெற்றார்.
52 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷகோபிதின் ஸாய்ரோ உடன் அமித் பன்ஹால் மோதினார்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து ஆதிக்கம் செலுத்திய ஷகோபிதின் இறுதியில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் வெள்ளிபதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…