இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இன்று முதல் தொடங்கியது.முதல் போட்டிக்கான லெவன் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக சாஹா இடம்பெற்றுள்ளார்.
இன்றைய போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடி வந்த ரோகித் சர்மா 84 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அரை சதம் விளாசினார். இதை தொடர்ந்து விளையாடி வந்த மயங்க் அகர்வால் 114 பந்தில் 51 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். தொடக்க வீரர்கள் இருவருமே அரைசதம் அடித்து தற்போது விளையாடி வருகின்றன.
இந்திய அணி 38.1 ஓவர் முடிவில் 118 ரன்கள் எடுத்து உள்ளது.அதில் ரோகித் சர்மா 63 ரன்களும் , மயங்க் அகர்வால் 53 ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…