ஏடிபி டொராண்டோ மாஸ்டர்ஸில் இருந்து விலகியதாகக் கூறினார்.
உலகின் நான்காவது வீரரான ரஃபேல் நடால் ஜூன் 11 அன்று பிரெஞ்சு ஓபனின் அரையிறுதியில் நோவாக் ஜோகோவிச்சிடம் தோற்ற பிறகு, நடால் காயம் காரணமாக விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெளியேறினார். இந்நிலையில், காயம் காரணமாக ஏடிபி டொராண்டோ மாஸ்டர்ஸில் இருந்து ரஃபேல் நடால் விலகினார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…