இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது சீசன் வரும் மார்ச் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த ஆண்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு என 8 டீம்கள் விளையாட உள்ளது. நடப்பு ஆண்டு உள்ளுர் கிரிக்கெட் தொடர் தொடங்க இருப்பதால், சில வீரர்கள் பயிற்சியை ஆரம்பித்துவிட்டனர்.
மேலும் இந்த ஆண்டுக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஸ்பான்சர் விவோ நிறுவனம், தற்போது இந்த ஆண்டுக்கான போட்டி விபரத்தை வெளியிட்டுள்ளது. அதில் தேதி, இடம், நேரம், மைதானம், மோதும் அணிகள் விவரங்களை அறிவித்துள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் அவர்களது பிடித்தமான அணிகளை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் முதல் போட்டியே மும்பை ஸ்டேடியத்தில் சீஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் என இரண்டு சாம்பியன் அணிகள் மோதுகின்றனர். கடந்த ஆண்டு இரண்டு அணிகள் இறுதி போட்டியில் மோதி 4-வது முறையாக மும்பை கோப்பையை கைப்பற்றியது. அதனால் நடக்க இருக்கும் முதல் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…