டோக்கியோ: ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒலிம்பிக் ஆண்கள் 100 மீட்டர் இறுதிப் போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த லாமண்ட் மார்செல் ஜேக்கப்ஸ் பந்தைய தூரத்தை 9.80 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்கன் ஃப்ரெட் கெர்லி 9.84 வினாடிகளில் வெள்ளிப் பதக்கத்துடன்,2016 ரியோ விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கனடாவின் ஆண்ட்ரே டி கிராஸ் 9.89 வினாடிகளில் கடந்து மீண்டும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இத்தாலியர் என்ற அரையிறுதியில் 9.84 வினாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தார்.26 வயதான மார்செல் ஜேக்கப்ஸ் அமெரிக்காவில் பிறந்து ஒரு மாத வயதில் இத்தாலிக்கு இடம்பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…