டோக்கியோ: ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒலிம்பிக் ஆண்கள் 100 மீட்டர் இறுதிப் போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த லாமண்ட் மார்செல் ஜேக்கப்ஸ் பந்தைய தூரத்தை 9.80 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்கன் ஃப்ரெட் கெர்லி 9.84 வினாடிகளில் வெள்ளிப் பதக்கத்துடன்,2016 ரியோ விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கனடாவின் ஆண்ட்ரே டி கிராஸ் 9.89 வினாடிகளில் கடந்து மீண்டும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இத்தாலியர் என்ற அரையிறுதியில் 9.84 வினாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தார்.26 வயதான மார்செல் ஜேக்கப்ஸ் அமெரிக்காவில் பிறந்து ஒரு மாத வயதில் இத்தாலிக்கு இடம்பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…