கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒக்குஹாரா உடன் பி.வி.சிந்து மோதினர் . ஆட்டம் தொடக்கத்திலே இருந்து ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற செட் கணக்கில் ஒக்குஹாரா வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.
இதன் மூலம் முதன் முதலாக சாம்பியன் பட்டம் வென்று பி.வி.சிந்து அசத்தினார். இதை தொடர்ந்து உலக சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவிற்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில் கேரள ஒலிம்பிக் சார்பில் பி.வி.சிந்துவுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாநில அரசு தொகையான 10 லட்சம் ரூபாயை கேரள ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் வி.சுனில் குமார் பி.வி.சிந்துவுக்கு வழங்கினார்.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…
காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…