ரோஹித் பேச்சை கேட்காமல் கோலி ரிவ்யூ கேட்டது மிகப்பெரிய முட்டாள்தனம்- சச்சின் ..!

Published by
murugan

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து  தென்னாபிரிக்கா  கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து பெங்களுருவில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம்  டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இந்த போட்டியின் போது தென்னாபிரிக்கா அணி பேட்டிங் செய்யும் போது 6-வது ஓவரில் ஹென்றிக்ஸ் எல்பிடபிள்யூ ஆகினார். அதற்கு  நடுவர் அவுட் தரவில்லை அதனால் கேப்டன் கோலி ரிவ்யூ கேட்டு ரிவ்யூவை வீணாக்கினார்.

இது குறித்து சச்சின் கருத்து கூறியுள்ளார்.அதில் “கோலி போன்ற ஒரு அனுபவம் உள்ள வீரர்களிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை. அது அவுட் இல்லை என்பது மிக தெளிவாக தெரிகிறது. அதையும் மீறி கோலி ரிவ்யூ கேட்டு உள்ளார்.

ரிவ்யூகேட்பதற்கு  முன் கோலி யோசித்திருக்க வேண்டும். ரோஹித் சொன்னதை கேட்காமல் கோலி ரிவ்யூ கேட்டது மிகப்பெரிய முட்டாள்தனம்” எனகூறினார்.

Published by
murugan

Recent Posts

அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!

அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!

சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…

19 minutes ago

2-வது வெஸ்ட் தொடக்கம்: இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு.., இந்திய அணி பேட்டிங்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…

57 minutes ago

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

2 hours ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

2 hours ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

3 hours ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

4 hours ago