ஒலிம்பிக் மல்யுத்தம் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதி சுற்றில் தோல்வியுற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் மல்யுத்தம் 53 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில்,இந்தியாவின் வினேஷ் போகத் ,ஸ்வீடன் வீராங்கனை சோபியாவை எதிர்கொண்டார்.ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய வினேஷ்,போட்டியின் இறுதியில் 7-1 என்ற கணக்கில் சோபியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில்,இதனைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி சுற்றில் வினேஷ்,2 முறை உலக சாம்பியனான பெலாரஸின் வனேசா கலாட்ஜின்ஸ்காயாவை எதிர்கொண்டார்.ஆனால்,இப்போட்டியின் இறுதியில்,3-9 என்ற கணக்கில் வினேஷ் போகத்,வனேசாவிடம் தோல்வியுற்றுள்ளார்.இதனால்,அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…