உலகின் முதன்மை விளையாட்டு போட்டியாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜீலை மாதம் 7-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ளவர்கள். இந்நிலையில் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் அதிகாரபூர்வ ( International Olympic Committee ) ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து ட்விட்டர் அறிவிப்பில், இந்த பிரச்னை கூடிய விரைவில் தீர்வு காணப்படும் எனவும், ஒலிம்பிக் ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்தது பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் புகழ்பெற்ற சூப்பர் பௌல், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட அமெரிக்க கால்பந்து அணிகளின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…