இந்தியா , தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட்டை பறிகொடுத்து 502 ரன்கள் எடுத்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்து விளையாடி வருகிறது. இன்று மூன்றாம் நாள் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் 176 ரன்னும் , மாயங்க் அகர்வால் 215 ரன்னும் அடித்தனர். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களின் அதிகபட்ச ரன்கள் பட்டியலில் ரோகித் , மாயங்க் அகர்வால் இருவரும் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளனர்.
404 (வினூ மங்கட் 231 + பங்கஜ் ராய் 173) vs நியூசிலாந்து, சென்னை, 1956
392 (சேவாக் 319 + வாசிம் ஜாஃபர் 73) vs தென்னாப்பிரிக்கா, சென்னை, 2008
391 (மாயங்க் அகர்வால் 215 + ரோஹித் சர்மா 176) vs தென்னாப்பிரிக்கா, விசாகப்பட்டினம், 2019
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…