கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ சுமார் ரூ.75 கோடி ரூபாய் மதிப்புள்ள உலகிலேயே மிக விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் அணைத்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கால்பந்து விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்லே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கால்பந்து துறையில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர், கிறிஸ்டியனோ ரொனால்டோ. 35 வயதாகும் இவர், தற்பொழுது ஜுவென்ட்ஸ் அணி சார்பாக விளையாடி வருகிறார். இந்நிலையல் கிறிஸ்டியனோ ரொனால்டோ சுமார் ரூ.75 கோடி ரூபாய் மதிப்புள்ள உலகிலேயே மிக விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ அந்த காருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படதிற்கு அவருக்கு 12 மில்லியன் மேல் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…