#Tokyo2020: மகளிர் குத்துச்சண்டையில் மேரிகோம் வெற்றி!!

ஃப்ளை வெயிட் 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மேரிகோம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துசண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம் வெற்றி பெற்றுள்ளார். 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் டொமினிகாவின் மிக்குவேலினாவை வீழ்த்தி மேரிகோம் வெற்றி பெற்றுள்ளார்.முதல் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மேரிகோம் தகுதி பெற்றுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025