கொரோனாவால் சந்தேகத்தில் உள்ள T20 கிரிக்கெட் உலகக்கோப்பை!

Published by
Rebekal

பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தற்பொழுது பல நாடுகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக கோப்பை கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவை திட்டமிட்ட நேரத்தில் நடக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி டி20 உலகக்கோப்பை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் கொரோனா முன்னெச்சரிக்கையாக ஆறு மாதங்களுக்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் வர ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த டி20 நடைபெறுவதில் சிக்கல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அடுத்த ஆண்டு இந்தியாவில் மற்றொரு உலக கோப்பை இருப்பதால் இந்த ஆண்டு தள்ளிவைக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் 2000 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 16 பேர் இறந்துள்ளனர். எனவே ஊரடங்கு, சீல் வைத்தல் மற்றும் பயணத்தடை என பல பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆஸ்திரேலியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

7 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

7 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago