இந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும் , நியூசிலாந்து அணியும் மோதியது. இறுதிப் போட்டி டிராவில் முடிந்தால், பின்னர் சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தால் அதிக பவுண்டரி அடித்த என்ற விதிப்படி இங்கிலாந்து அணிக்கு கோப்பை கொடுக்கப்பட்டது.
ஐசிசி-யின் இந்த முடிவிற்கு பல முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை எழுப்பினர். உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வி அடைந்த போது சச்சின் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு மைதானத்தில் ஆறுதல் தெரிவித்தார்.
சிறப்பாக விளையாடியதால் வாழ்த்துக்களும் தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் ஐசிசி “பவுண்டரி” விதிமுறையை நீக்கியுள்ளது.போட்டி இனிமேல் டிராவில் முடிந்தால் சூப்பர் ஓவர் நடத்தப்படும். அதுவும் சமனில் முடிந்தால் மீண்டும் சூப்பர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது .
இதற்கு சச்சின் வரவேற்பு தெரிவித்து உள்ளார். குறித்து சச்சின் கூறுகையில் , இது முக்கியமான முடிவாக கருதுகிறேன். எப்போது இரண்டு அணிகளுக்கும் வெற்றி பெறாத நிலையில் இருக்கிறதோ அப்போது இது ஒரு நியாயமான முடிவை எட்டுவதற்கு வழிவகுக்கும் ” என குறிப்பிட்டுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…