ஐசிசி  நீக்கிய பவுண்டரி ரூல்ஸை வரவேற்ற சச்சின் …!

Published by
murugan

இந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும் , நியூசிலாந்து அணியும் மோதியது. இறுதிப் போட்டி டிராவில் முடிந்தால், பின்னர் சூப்பர் ஓவர் போட்டி  நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தால் அதிக பவுண்டரி அடித்த என்ற விதிப்படி இங்கிலாந்து அணிக்கு கோப்பை கொடுக்கப்பட்டது.
ஐசிசி-யின் இந்த முடிவிற்கு பல முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை எழுப்பினர். உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வி அடைந்த போது சச்சின் நியூசிலாந்து அணியின்  கேப்டன் வில்லியம்சனுக்கு மைதானத்தில் ஆறுதல் தெரிவித்தார்.
சிறப்பாக விளையாடியதால்  வாழ்த்துக்களும் தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் ஐசிசி  “பவுண்டரி” விதிமுறையை நீக்கியுள்ளது.போட்டி இனிமேல் டிராவில் முடிந்தால் சூப்பர் ஓவர் நடத்தப்படும். அதுவும் சமனில் முடிந்தால் மீண்டும் சூப்பர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது .
இதற்கு சச்சின் வரவேற்பு தெரிவித்து உள்ளார். குறித்து சச்சின் கூறுகையில் , இது முக்கியமான முடிவாக  கருதுகிறேன். எப்போது இரண்டு அணிகளுக்கும் வெற்றி பெறாத நிலையில் இருக்கிறதோ அப்போது இது ஒரு நியாயமான முடிவை எட்டுவதற்கு வழிவகுக்கும் ” என குறிப்பிட்டுள்ளார்.

Published by
murugan

Recent Posts

“இந்த நேரத்தில் விராட் இல்லையே”…இந்தியா தோல்விக்கு பின் வேதனையடைந்த ரசிகர்கள்!

“இந்த நேரத்தில் விராட் இல்லையே”…இந்தியா தோல்விக்கு பின் வேதனையடைந்த ரசிகர்கள்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…

6 minutes ago

வயநாடு : தொடரும் கனமழை…முண்டக்கையில் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவு!

கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…

41 minutes ago

பாஜகவில் இணைய போகிறாரா மீனா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…

1 hour ago

என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட் -பாமக நிறுவனர் ராமதாஸ் திட்ட வட்டம்!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…

1 hour ago

விண்வெளிக்கு புறப்படும் முன் AR ரஹ்மான் பாடலை விரும்பி கேட்ட சுபான்ஷு சுக்லா! என்ன பாட்டு தெரியுமா?

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

2 hours ago

“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!

டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…

2 hours ago