இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி 20 , 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.முதலில் நடைபெற்ற டி 20 , ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.வருகின்ற 22-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த போவதாக தங்களுக்கு மெயில் வந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.தங்களுக்கு வந்த மெயிலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி மற்றும் பிசிசிஐ அனுப்பி உள்ளது.
இது குறித்து இந்தியகிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி கூறுகையில் , பயங்கரவாதிகள் மிரட்டல் உண்மை தான் இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்குத் தெரிவித்து உள்ளோம்.ஆன்டி குவாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என கூறினார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…