டெஸ்ட்: முதல் நாள் ஆட்டமுடிவில் 241 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து..!

Published by
murugan

இங்கிலாந்து அணி நியூஸிலாந்தில் சுற்று பயணம் செய்து  விளையாடி வருகிறது.முதலில் நடைபெற்ற டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.இதை தொடர்ந்து இரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
இன்று முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதை அடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் , டொமினிக் சிபிலி இருவரும் களமிங்கினர்.
ஆட்டம் தொடக்கத்திலே டொமினிக்  22 ரன்னில் வெளியேற , ரோரி பர்ன்ஸ் அரைசதம் அடித்து 52 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.பின்னர் இறங்கிய கேப்டன் ஜோ ரூட் 2 ரன் எடுத்து வெளியேறினார்.டென்லி மட்டும் நிலைத்து நின்று 74 ரன்கள் அடித்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணி இன்றைய முதல் நாள் ஆட்டமுடிவில் 4 விக்கெட்டை இழந்து 241 ரன்கள் அடித்து உள்ளது. களத்தில் பென் ஸ்டோக்ஸ் 67 ,ஒல்லி போப் 18 ரன்களுடன் உள்ளனர். நியூஸிலாந்து அணியில் கொலின் டி இரண்டு விக்கெட்டை பறித்தார்.

Published by
murugan

Recent Posts

இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!

இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!

சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…

23 minutes ago

ஈரான் கொடுத்த எச்சரிக்கை…நேரடியாக போரில் இறங்குகிறதா அமெரிக்கா?

வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…

57 minutes ago

லண்டனில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு உதவி செய்வோம்! உறுதியளித்த டாடா குழும தலைவர் சந்திரசேகரன்!

மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

3 hours ago

அடுத்து இந்த 2 இடம் தான் டார்கெட்..உடனே வெளியேறுங்க! அலர்ட் கொடுத்த இஸ்ரேல்!

இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…

4 hours ago

அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என நினைத்தேன்! விமான விபத்து குறித்து சந்திரசேகரன்!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…

4 hours ago

ராமாபுரம் விபத்து : L&T நிறுவனத்திற்கு 1 கோடி அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம்!

சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…

5 hours ago