2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பத்தாவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல் அணி மற்றும் குஜராத் அணி மோதியது.
இந்த ஆட்டத்தில் டெல்லி அணியை குஜராத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், ஐபிஎல் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் ஐபிஎல் மைதானத்தில் இருந்த பார்வையாளர்களில் ஒரு ஜோடி ஒருவரை ஒருவர் முத்தமிட்டுஉள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இது கிஸ் கேம் போட்டி அறிமுகம் செய்யும் நேரமா என நெட்டிசன்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து வருகின்றனர்.
மேலும், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தொழிலதிபர் சிராக் பர்ஜாத்யா, இது ஒரு புறம் நகைச்சுவையாக இருந்தாலும், ஐபிஎல் கிஸ் கேம் ஒன்றை தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…