கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது. அதன் பின்னர் தடைக்காலம் ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீசாந்த் தடைக்கலாம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன் ஸ்ரீசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், என் மீதான எந்த குற்றச்சாட்டும் இல்லை. இனி நான் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கலாம். அடுத்த 5 முதல் 7 ஆண்டுகள் வரை கொடுத்தால், எந்த அணிக்கும் என்னால் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும்” என பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2021 ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை சேர்ப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…