தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர்கள் முன்னேற்றம்..!கோலிக்கு இன்னும் ஒரு புள்ளிதான்..!

Published by
murugan

ஐசிசி டெஸ்ட்  தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த ஒரு வருடமாக முதல் இருந்தார். தடைக்குப் பின் களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக விளையாடி  937புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தார்.
இதனால் இந்திய அணி கேப்டன் கோலி 899 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் புனேவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் எடுத்தால் ஐசிசி தரவரிசையில் 37 புள்ளிகள் பெற்று. புள்ளி பட்டியலில் 936 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தில் இந்திய அணி  வீரர்கள் இரண்டு பேர் இடம் பெற்று உள்ளனர். தமிழக வீரர் அஸ்வின் புனேவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில்  6 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம்7-வது இடம் பிடித்துள்ளார். பும்ரா 3-வது இடம் பெற்றுள்ளார்.

Published by
murugan

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

3 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

4 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

4 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

6 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

6 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

6 hours ago