தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர்கள் முன்னேற்றம்..!கோலிக்கு இன்னும் ஒரு புள்ளிதான்..!

Published by
murugan

ஐசிசி டெஸ்ட்  தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த ஒரு வருடமாக முதல் இருந்தார். தடைக்குப் பின் களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக விளையாடி  937புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தார்.
இதனால் இந்திய அணி கேப்டன் கோலி 899 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் புனேவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் எடுத்தால் ஐசிசி தரவரிசையில் 37 புள்ளிகள் பெற்று. புள்ளி பட்டியலில் 936 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தில் இந்திய அணி  வீரர்கள் இரண்டு பேர் இடம் பெற்று உள்ளனர். தமிழக வீரர் அஸ்வின் புனேவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில்  6 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம்7-வது இடம் பிடித்துள்ளார். பும்ரா 3-வது இடம் பெற்றுள்ளார்.

Published by
murugan

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

17 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

46 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

1 hour ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago