வீடியோ: ஒற்றை கையால் கேட்சை பிடித்து மிரள வைத்த ஜடேஜா..!

Published by
murugan

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டிவிசாகப்பட்டினத்தில் நடை பெற்றது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 502 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 431 ரன்களுக்கு  அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.இதனால்  இந்திய அணி 71 ரன்கள் முன்னிலையுடன்  இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
2-வது இன்னிங்சில் இந்திய அணி 323 ரன்கள் இருக்கும்போது டிக்ளேர் செய்தது இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இதனால் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் தொடக்க வீரரான ஐடன் மார்க்ராம் நிலைத்து நின்று விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது ஜடேஜா வீசிய பந்தை ஸ்ட்ரைட்டாக தூக்கி அடித்து பவுண்டரிக்கு அனுப்ப நினைத்தார்.ஆனால் அந்த பந்தை ஜடேஜா  ஜம்ப் செய்து கேட்ச் பிடித்து மார்க்ரமை அவுட் ஆக்கினார். இதற்கு இந்திய வீரர்கள் அனைவருமே ஜடேஜாவை பாராட்டினர். அந்த வீடியோ இதோ..

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

10 minutes ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

20 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

50 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

54 minutes ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

1 hour ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

2 hours ago