இந்தியாவின் உள்ளூர் போட்டியான ஐபிஎல் தொடர் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அனைத்து அணியினரும் போட்டி போட்டு வீரர்களை ஏலம் எடுத்தனர்.
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி வீரர் பேட் கம்பின்ஸை கொல்கத்தா அணி ரூ.15.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தனர். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி வீரர் ரூ.10.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தனர்.
இந்நிலையில் இதைத்தொடர்ந்து அதிக தொகையாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஹெட்மியரை டெல்லி அணி ரூ 7.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தனர். ஹெட்மியரை டெல்லி அணி ரூ 7.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததால் சந்தோசம் தாங்க முடியாமல் அதை கொண்டாடும் விதமாக வீட்டில் நடனமாடி கொண்டாடினார். அந்த வீடியோ தற்போது டெல்லி அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…