இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று முதல் டி-20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடித்த கேட்ச்சை பிடிக்காமல் விட்டனர். ஆனால் ரோஹித் ஷர்மாவின் பீல்டிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்த போது, போட்டியின் 17-வது ஓவரை தீபக் சஹார் வீசினார்.
முதல் பந்தை ஹெட்மயர் தூக்கி அடிக்க பவுண்டரி லைனில் இருந்த ரோஹித் ஷர்மா பறந்து தடுத்தார்.அதற்கு முன் ஹெட்மயர் கேட்ச்சை பவுண்டரியில் இருந்த வாஷிங்டன் சுந்தர் பிடிக்காமல் விட்டார்.ஆனால் அருகில் இருந்த ரோஹித் ஷர்மா பந்தை பவுண்டரிக்கு செல்லாமல் தடுத்தார்.
பின்னர் போலார்டு அடித்த பந்து ரோஹித் ஷர்மாவை நோக்கி வந்தது அதை ரோஹித் ஷர்மா பிடிக்கவில்லை. இதை தொடர்ந்து பின்னர் பீல்டிங்கில் மிரட்டிய ரோஹித் போலார்டு கேட்ச்சை விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் , பின் ஹெட்மயர் கேட்ச்சை பிடித்து ஹிட்மேன் அசத்தினார்.இப்போட்டியில் ரோஹித் பக்கமே குறிவைத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…