இந்தியா, இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த இரு அணிகள் இடையிலான முதல் போட்டியில் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.
இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று. 1-0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதை தொடர்ந்து இன்று மூன்றாவது போட்டி நடைபெற உள்ளது .
இப்போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும். புனேவில் இன்று இரவு ஏழு மணிக்கு போட்டி தொடங்குகிறது. வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி இன்று களமிறங்க உள்ளது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…