இந்தியா, இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த இரு அணிகள் இடையிலான முதல் போட்டியில் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.
இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று. 1-0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதை தொடர்ந்து இன்று மூன்றாவது போட்டி நடைபெற உள்ளது .
இப்போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும். புனேவில் இன்று இரவு ஏழு மணிக்கு போட்டி தொடங்குகிறது. வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி இன்று களமிறங்க உள்ளது.
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…