ஐபிஎல் போட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பால் தள்ளிவைக்க வேண்டும் என்றும் போட்டியை நிறுத்துவதற்கான உரிமை அமைப்பாளர்களிடமே வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது .
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2020 போட்டியை நடத்துவதற்கு எதிராக வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது, ஆனால் போட்டியை நிறுத்துவதற்கான உரிமை அமைப்பாளர்களிடமே உள்ளது என்று கூறியுள்ளது .”ஐபிஎல் நடத்துவதற்கு எதிராக நாங்கள் அறிவுறுத்துகிறோம், ஆனால் இறுதி முடிவு அமைப்பாளர்களிடமே உள்ளது” என்று MEA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விசா ரத்து
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருவதால் ஏப்ரல் 15 வரை, முக்கிய தேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற சில பிரிவுகளைத் தவிர, தற்போதுள்ள அனைத்து வெளிநாட்டு விசாக்களுக்கும் தடை விதித்து அரசாங்கம் ஒரு புதிய ஆலோசனையை வெளியிட்டது.இதனால் ஐபிஎல் லில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்களுக்கு இந்த விசா தடை பொருந்தும் என்பதால் ஐபிஎல் போட்டி ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது .
இந்தியாவில் கொரோனோ
இந்தியாவில் கொரோனோவால் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உலகளவில் கொரோனோவால் 4000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கொரோனோவை உலகளாவிய தொற்றுநோய் என்று அறிவித்துள்ளது .இதனால் உலகமுழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…