மகளிர் உலகக்கோப்பை: இலங்கை அணியை பேட்டிங் அழைத்த நியூசிலாந்து.!

Published by
Dinasuvadu desk
  • இன்றைய இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளனர்.
  • இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது.

பெண்களுக்கான உலக கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் அதில் முதல் போட்டி நடைபெற்ற நிலையில் இரண்டாவது போட்டி தொடங்கி உள்ளது.இப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளனர்.இந்த போட்டி முதல் போட்டி நடைபெற்ற W.A.C.A. மைதானத்தில் தான் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணி வீராங்கனைகள்:

சோஃபி டெவின் (கேப்டன் ), ரேச்சல் பூசாரி (விக்கெட் கீப்பர் ), சுசி பேட்ஸ், மேடி கிரீன், கேட்டி பெர்கின்ஸ், கேட்டி மார்ட்டின், அமெலியா கெர், ஹேலி ஜென்சன், லே காஸ்பெரெக், லியா , ஜெஸ் கெர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

இலங்கை அணி வீராங்கனைகள்:

சாமரி அதபத்து (கேப்டன்), ஹசினி பெரேரா, ஹர்ஷிதா மாதவி, அனுஷ்கா சஞ்சீவானி (விக்கெட் கீப்பர்), சசிகலா சிறிவர்தனே, நிலாக்ஷி டி சில்வா, அம காஞ்சனா, கவிஷா தில்ஹாரி, சுகந்திகா குமாரி, உதேஷிகா பிரபோதுலாசி, ஆச்சினி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

38 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

18 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

18 hours ago