Tag: பணத்திற்காக பல்லான படங்களில் நடித்தேன் -ராதிகா ஆப்தே..!

பணத்திற்காக பல்லான படங்களில் நடித்தேன் -ராதிகா ஆப்தே..!

ராதிகா ஆப்தே சமீபத்தில் தென்னிந்திய நடிகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். படப்பிடிப்பில் தனது காலை அந்த நடிகர் உரசி தொல்லை கொடுத்ததாக அவர் கூறியிருந்தார். இந்தி படங்களில் கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்து வருகிறார். அவரது ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வருமாறு:- “சினிமா துறையில் பின்புலம் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகின்றன. உறவினர்கள் இல்லாதவர்கள் கஷ்டப்பட வேண்டி உள்ளது. […]

பணத்திற்காக பல்லான படங்களில் நடித்தேன் -ராதிகா ஆப்தே..! 4 Min Read
Default Image