ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை பற்றி முதலமைச்சரிடம் எடுத்துரைப்பதாக அமைச்சர் மூர்த்தி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிகட்டு ஆள்மாறாட்டம்...! உறுதி செய்த கோட்டாட்சியர் ...!அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் நடைபெற்றது உண்மைதான் என்பது கோட்டாட்சியர் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.