சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில், முக்கியமாக நாடு முழுவதும் சாதிவாரி நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்த நிலையில், இதற்கு பாராட்டுக்கள் தெரிவித்து அரசியல் தலைவர்கள் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவுகளை வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அடுக்கடுக்கான சில கேள்விகளை […]
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் முக்கிய முடிவாக சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்த நிலையில், இதற்கு பாராட்டுக்கள் தெரிவித்து அரசியல் தலைவர்கள் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவுகளை வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு […]
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில், முக்கியமாக சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுபற்றி மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்ததாக நடத்தப்படும் போது நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்தார். மக்கள் தொகை […]
சென்ற 2022 நவம்பர் மாதம் வரையில் நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகளில் 83 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுவிட்டது. – மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ். குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அந்ததந்த துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும், அரசு முன்னெடுத்து வரும் துறை ரீதியிலான நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் […]
இந்தியாவின் புதிய ஐ.டி சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியுள்ளார். கடந்த மே 26 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி,50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர் தளங்களைக் கொண்ட அனைத்து குறிப்பிடத்தக்க சமூக ஊடக நிறுவனங்களும் இந்திய பயனர்களின் புகார்களைக் கையாள்வதற்கு ஒரு குறை தீர்க்கும் அதிகாரி, ஒரு முதன்மை இணக்க அதிகாரி மற்றும் ஒரு நோடல் தொடர்பு அதிகாரியை […]