டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திடீரென இந்த மாதிரியான சோதனைகளை செய்ததும் ரசிகர்கள் பலரும் குழப்பமடைந்து என்ன காரணம் என இணையத்தில் ஆர்வத்துடன் தகவலை தேட தொடங்கிவிட்டார்கள். இதற்கு என்ன காரணம் திடீரென இப்படியான விதிமுறை கொண்டுவந்தது எதற்கு என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) போட்டிகளில் வீரர்கள் பயன்படுத்தும் பேட்டுகளின் […]
வௌவால்களில் உள்ள கொரோனா வைரஸ் மனிதனை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வௌவால்களை ஆய்வு செய்தது இ ந்திய மருந்து ஆராய்ச்சிக் கழகம்.இதன் ஆய்வின் முடிவில் , தமிழகம், கேரளா, புதுச்சேரி, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட வௌவால் மாதிரிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்தாக இந்திய மருந்து ஆராய்ச்சிக் கழகம் அறிவித்தது.மேலும் இதனால் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து விஞ்ஞான் பிரச்சார் டி.வி.வெங்கடேஸ்வரன் […]
கேரள மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள சுனக்கரா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நவ்னீத் என்ற மாணவன் 6-ம் வகுப்பு படித்து வந்து உள்ளார். இவர் நேற்று மதியம் உணவு இடைவேளையில் சாப்பிட்டு விட்டு கை கழுவுவதற்காக மைதானம் அருகே உள்ள குழாய்க்கு சென்று உள்ளார். அப்போது சிலர் மாணவர்கள் சாப்பிட்டு விட்டு மைதானத்தில் மரக்கட்டையால் செய்த பேட்டை வைத்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத நேரத்தில் பேட்டிங் செய்து கொண்டு இருந்த ஒரு […]