உயிருக்கு போராடும் கணவன்...! உயிரணுவை சேகரிக்க அனுமதி கோரும் மனைவி...! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...!கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் கணவரிடம் உயிரணுவை சேகரிக்க அனுமதி கோரி குஜராத் நீதிமன்றத்தில் மனு அளித்த பெண்.