அண்ணாமலை இல்லை, ஆண்டவனே நினைத்தாலும் தாமரை மலராது! – கே.பாலகிருஷ்ணன்தமிழ்நாட்டில் கருகிய தாமரையை அண்ணாமலை அல்ல, ஆண்டவனே நினைத்தாலும் மலர வைக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.