ஆல்-ரவுண்டர் சதாப் ஜகாதி அனைத்து வகையான விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சதாப் ஜகாதி ஐபிஎல் தொடரில் சென்னை , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடியவர். 1998-1999 ஆம் ஆண்டு தனது முதல் வகுப்பு மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் சதாப் ஜகாதி அறிமுகம் ஆனார். அப்போதில் இருந்து உள்ளூர் போட்டிகளில் ஆல் ரவுண்டராகவும் வலம் வந்தார். தனது 20 ஆண்டுகால வாழ்க்கையில், 91 டி 20 போட்டிகளுடன், 92 முதல் […]
2020 ஆம் ஆண்டிற்கான 8 அணிகளை கொண்ட ஐபிஎல் தொடர், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான ஏலம் முடிவடைந்த நிலையில், வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம், கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 338 வீரர்கள் கலந்துகொண்டார்கள். அதில் 73 வீரர்களைத் தேர்வு செய்த நிலையில், 8 அணிகளும் சேர்ந்து 62 வீரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளன. எனினும் அனைத்து அணிகளும் தங்களுக்கான 8 வெளிநாட்டு வீரர்களை […]
ஐ.பி.எல் 13-வது சீசன் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருப்பதால் அந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான காலியிடங்ககளுக்கு 332 வீரர்கள் போட்டியிட்டனர். இதில் 29 வெளிநாட்டு வீரர்கள் தவிர, உள்நாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டது. இந்த ஏலத்தில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் ஏலத்தில் சிஎஸ்கே நிறுவனம் பங்குபெற்று முதல் வீரரான சாம் கரண் என்ற இங்கிலாந்து ஆல்ரவுண்டரை ரூ.5.50 […]
மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ. சந்திப்பின்போது தனது கையொப்பமிட்ட டீ-சர்ட் ஒன்றையும் அளித்தார். சென்னை எம்.ஆர்.சி நகரில் மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை கிரிக்கெட் வீரர் பிராவோ சந்தித்து பேசியுள்ளார். மேற்கிந்திய தீவு அணி வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான பிராவோ தமிழகம் வரும்போதெல்லாம் இங்குள்ள பிரபலங்களை சந்திந்து பேசுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையிலேயே இந்த முறை கமல்ஹாசனை சந்தித்தார். இதனிடையே சந்திப்பின்போது தனது […]
அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் வருகின்ற 19-ம் தேதி நடைபெறுகிறது. ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஆண்டு தோறும் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெறாமல் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் 85 கோடி வரை செலவு செய்யலாம் என ஐபிஎல் நிர்வாக குழு தெரிவித்துள்ளது. ஏலத்திற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம் […]
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, திகார் சிறை, வாழ்நாள் கிரிக்கெட் விளையாட தடை என பலவேறு இன்னல்களை சந்தித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த். இவர் அண்மையில் ஒரு பேட்டியில், சிஎஸ்கே அணியை எதற்காக வெறுக்கிறேன் என கூறியிருந்தார். அதில், சிஎஸ்கே அணியை பிடிக்காததற்கு காரணம், தோனி மற்றும் ஸ்ரீநிவாசன் என பலரும் கூறியிருப்பர். ஆனால், உண்மையில் எனக்கு மஞ்சள் நிறம் சுத்தமாக பிடிக்காது. அதனால் […]
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் வி.பி.சந்திர சேகர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். பொறியியல் பட்டதாரியான இவர் 1961 -ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி பிறந்தார். இந்திய கிரிக்கெட் அணி மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். இவர் ஓய்வுவிற்கு பிறகு பயிற்சியாளர், வரணையாளராகவும் இருந்தார்.தமிழ்நாடு பிரீமியம் லீக் தொடரில் உள்ள காஞ்சி வீரன்ஸ் அணி உரிமையாளர் ஆவார்.மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டின் மாடிக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் கீழே […]
இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா.கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்காமல் உள்ளுர் போட்டியான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துணை கேப்டனாக இருக்கும் சுரேஷ் ரெய்னாவை “சின்ன தலா ” என ரசிகர்கள் அழைப்பார்கள்.இந்நிலையில் கடந்த சில நாள்களாக சுரேஷ் ரெய்னா முழங்கால் வலியால் அவதி பட்டு வந்தார். Mr Suresh Raina underwent a knee surgery where […]
IPL 2020 : தோனி சிஎஸ்கே அணியில் விளையாடுவார..?என்ற கேள்வி அண்மை காலமாகவே கிரிக்கெட் வட்டாரத்தில் சுற்றி கொண்டே வருகின்றது.இதற்கு தோனி IPL 2020 நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார் சற்றே ரசிகர்கள் நிம்மதி அடைந்த நிலையில் மீண்டும் அவருடைய பேட்டிங் குறித்து விமர்சனம் வைக்கப்படுகிறது. டோனியின் விமர்சனத்தை காணும் பொழுது இதே போல் கிரிகெட் கடவுளின் மீதும் விமர்சனம் வைக்கப்பட்டு அதிக நெருக்கடி அளிக்கப்பட்டது எல்லோருக்கும் நினைவிற்கும்.அதே போல் இப்பொழுது தோனியையும் குறி வைக்கின்றனர். இந்நிலையில் IPL […]
ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை அணியும்-சென்னை அணியும் மோதியது. இப்போட்டியில் இறுதியாக மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரரான வாட்சன் முழங்காலில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய வெற்றிக்காக போராடினார். தான் அடிபட்டதை சிறிதும் கூட பொருட்படுத்தாமல் விளையாடிய வாட்சனுக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வாட்சன் கடந்த சில […]
IPL2019 இறுதிப்போட்டியில் மும்பையோடு மோதிய சென்னை தோல்வியை தழுவியது.இது சென்னை ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்தது.ஆனால் சென்னை அணியின் நம்பிக்கை நாயகன் என்றால் அது டோனி தான் அவரின் ரன் அவுட் களத்தின் போக்கை சற்று மாற்றி விட்டது.இருந்தாலும் வாட்சன் அசராமல் சென்னையை கோப்பை பக்கம் நகர்த்தினார்.அவர் மட்டுமே சற்று நம்பிக்கை அளித்த நிலையில் சென்னையின் வெற்றிக்கு சரியான நேரத்தில் வாட்சனின் அவுட் களத்தை மும்பை பக்கமே திரும்பியது. Get Well soon watto #watto pic.twitter.com/An4G9rsni3 […]
ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. தோல்வி அடைந்த சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே இருந்தபோதிலும் நாங்கள் எங்கள் தோனியை கோப்பைக்காக விட்டு கொடுக்கமாட்டோம். Can't believe that this man is 37!!!! Like a wine ????…. he crunch my ❤???? Ne nallah irundha podhum Samy ????#DhoniforEver #DhoniForLife Mahiiiii❤❤❤❤❤ pic.twitter.com/Y95SZIRyDH — Shalini […]
ஐபிஎல் 2019 சீசன் சிறப்பாக முடிந்துள்ளது.இந்த சீசனில் கோப்பையை மும்பை கை வசப்படுத்தியுள்ளது. மும்பை மற்றும் சென்னை இரண்டுமே இறுதிப்போட்டியில் சரிக்கு சரியாக மோதியது.ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே தரமான சம்பவமாக இறுதிப்போட்டி நடைபெற்று கொண்டிருந்தது.டாஸ் வென்ற மும்பை சென்னையை பந்து வீச அழைக்கவே களமிறங்கிய சென்னை பந்து வீச்சில் அனல் பறந்தது.மும்பை சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் பந்து வீச்சு இருந்தது.இறுதியில் 20 ஓவர் முடிவில் மும்பை 149 ரன் எடுத்து 150 ரன்களை சென்னைக்கு இலக்காக வைத்தது. […]
ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் மும்பையோடு மோதிய சென்னை தோல்வியை தழுவியது.இது சென்னை ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்ததுள்ளது.ஆனால் சென்னை அணியின் நம்பிக்கை நாயகன் என்றால் அது டோனி தான் அவரின் ரன் அவுட் களத்தின் போக்கை சற்று மாற்றி விட்டது.இருந்தாலும் வாட்சன் அசராமல் சென்னையை கோப்பை பக்கம் நகர்த்தினார்.அவர் மட்டுமே சற்று நம்பிக்கை அளித்த நிலையில் சென்னையின் […]
இன்று எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் அந்த நாள் ஆம் ஐபிஎல்2019 இறுதிப்போட்டி இன்று இரவு அதிரடிக்கு பஞ்சம் இருக்காது,நெருக்கடிக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இன்று இந்தாண்டுக்கான ஐபிஎல்க்கு எண்டு போடப்போவது யார் என்பதே இங்கே ஆயிரம் கேள்வியாக உள்ளது.எப்படியும் தட்டிவிடுவோம் கோப்பையை என்று சென்னை ரசிகர்களின் தன்னபிக்கையும்,நாங்க பைனால்ஸ்க்கு வந்த கோப்பையை கொத்தாமல் போகமாட்டோம் என்று மும்பை அணி ரசிகர்களும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உள்ளனர். இப்படி ஒரு பக்கம் யாரு வெல்ல போவது என்று அக்கம் […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் விசாகப்பட்டினத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச தேர்வு செய்தது. டெல்லியை 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது .இதனால் டெல்லி சென்னைக்கு 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தற்போது சென்னை இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது. ரன் விபரம் :சென்னை சூப்பர் கிங்ஸ்: 81/0 (10 ஓவர்) முடிவில் வாட்சன் : 26 மறுபக்கம் டு […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது டெல்லிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணியின் பிரித்விஷா 2வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அதன் பின் இரண்டாம் விக்கெட்டை இழந்தது டெல்லி கேபிடல்ஸ்! சென்னை அணியின் ஹர்பஜன்சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் டெல்லி அணியின் தவான் ரன் விவரம்: டெல்லி 46/2 (7.3 ஓவர்கள்) இதன் பின் டெல்லி கேப்பிட்டல்ஸ்: 57/2 (8 ஓவர்) கொலின் முன்றோ : 26 […]
ஐபிஎல் திருவிழாவின் முக்கிய நிகழ்வை எட்டியுள்ளது .அதன் ஒரு நிகழ்வாக குவாலிபையர் 2 சுற்று இந்த போட்டியில் நேரடியாக சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. தோனி தலைமையிலான சென்னை அணியுடன் ஷிரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகின்றது.அனுபவம் படைக்கும் மற்றும் இளம்படைக்கும் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 1 ல் வெற்றி பெற்ற மும்பை அணியானது குவாலிபையர் 2 வில் வெற்றி பெறும் அணியோடு இறுதிப்போட்டியில் சந்திக்கும் என்று […]
லீக் சுற்றில் வெற்றி பெற்று நேற்று முதல் தகுதி சுற்றில் மும்பை அணியும் , சென்னை அணியும் மோதி கொண்டனர்.இப்போட்டியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 131 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 132 ரன்கள் எடுத்து. வெற்றி பெற்று நேரடியாக இறுதி சுற்றுக்கு சென்றது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளராக இருக்கும் சஞ்சய் மஞ்சிரேக்கர் சென்னை […]
12-வது ஐ.பி.எல். போட்டியில் லீக் சுற்றில் முதல் இரண்டு இடத்தை பிடித்த மும்பை அணிக்கும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் முதல் தகுதி சுற்று நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 131 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 132 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு 5-வது முறையாக […]