பஞ்சாபில் வேற்று சாதியினரை அடித்து சிறுநீர் குடிக்க வற்புறுத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு..!பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் ஒரு பழைய தகராறு மனதில் வைத்து 37 வயது தலித் நபரை அடித்து சிறுநீர் குடிக்குமாறு கட்டாயப்படுத்தியதாக நான்கு பேர் மீது வழக்கு