#BREAKING: தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்.!தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.