உயிரிழந்த பெண் யானை.., வயிற்றில் ஆண் குட்டி.! காக்கத் தவறியது ஏன்?கோவையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஒரு பெண் காட்டு யானையின் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#BREAKING: யானைகள் இறப்பு வழக்குகளை சிபிஐ விசாரிக்க ஆணை..!The Madurai branch of the High Court has ordered the CBI to investigate all cases related to elephant deaths in Tamil Nadu.