'இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்' – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இணைந்த போராட்டத்தை அடுத்து இந்தி திணிப்பை கைவிடுவதாக பாஜக அரசு பின்வாங்கியது.