AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200 பணியாளர்களை, அதாவது மொத்த பணியாளர்களில் 2% பேரை வேலையில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், உலகளாவிய பொருளாதார மாற்றங்களும் என்று TCS தலைமை நிர்வாகி கே. கிரிதிவாசன் கூறியுள்ளார். இந்த பணிநீக்கம், பெரும்பாலும் நடுத்தர மற்றும் மூத்த மேலாளர்களை பாதிக்கும். தற்போது TCS-ல் 6,13,069 […]