கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்.! சாமி வந்திருப்பதாக கூறி தலை விரித்தாடி ஆம்புலன்ஸில் ஏற மறுப்பு.!கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண் தனக்கு சாமி வந்திருப்பதாக கூறி சாமியாடி கொண்டு ஆம்புலன்ஸில் ஏற மறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.