Job Vacancy : CMC-கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ அதிகாரி மற்றும் லேப் டெக்னீஷியன் வேலைக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அரசாங்கத்தில் நிலையான வேலை தேடும் மற்றும் தங்கள் சமூகத்திற்கு சேவை செய்வதில் ஆர்வமுள்ள தனிநபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். மேலும், இதை பார்த்ததும் செல்லாமல் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள். READ MORE – அரக்கோணம் […]
Job Vacancy: (TN சால்ட் ஆட்சேர்ப்பு) தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் “நிறுவன செயலாளர்” என்ற பதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு கட்டணங்கள் எதேனும் வசூலிக்கப்படவில்லை. READ MORE – பாலியல் வன்கொடுமையால் கொலை…சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்.! TN உப்பு ஆட்சேர்ப்பு 2024 என்ன வேலை நிறுவனத்தின் செயலாளர் கல்வி தகுதி ஏதெனும் ஒரு டிகிரி காலியிடம் […]
சாஸ் நிறுவனமான ZOHO பொறியியல், தொழில்நுட்பம், தயாரிப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் 2,000 பணியாளர்களை நியமிக்க உள்ளது. பல ஸ்டார்ட்அப்கள், நிறுவனங்கள் பெருமளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நேரத்தில், ஒரு மென்பொருள்-ஒரு-சேவை (SaaS) நிறுவனம் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள ஊழியர்களைச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் குறைந்தது 2,000 பணியாளர்களை நியமிக்க சென்னையை தளமாகக் கொண்ட ஜோஹோ கார்ப் திட்டமிட்டுள்ளது. உலகெங்கிலும் கிட்டத்தட்ட 10,000 ஊழியர்களுடன், ஜோஹோ இந்தியா […]
சிஎஸ்பிசி பீகார் போலீஸ் கான்ஸ்டபிள் வேலை. பீகார் மத்திய தேர்வு வாரியம், பீகார் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கு ஆட்கள் சேர்க்கும் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அதன் இணைய பாக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூன் 24, 2020 முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் காலம் தொடங்கியவுடன், ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 2020 ஜூலை 24 அல்லது அதற்கு முன்னர் csbc.bih.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பீகார் போலீஸ் ஸ்வாபிமான் […]
11 மாவட்டங்களில் இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் சு.கீழ்நாச்சிப்பட்டு ஊராட்சியிலுள்ள அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 15 ம் தேதி முதல் 25ம் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடக்க உள்ளது. இந்த முகாமில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப் பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட் டங்கள் மற்றும் புதுச்சேரி […]
திருப்பூரில் பின்னலாடை கம்பெனியின் போதிய ஆட்கள் இல்லாததால் உற்பத்தி குறைந்து வருகிறது. அதனால் அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு வித்தியாசமான முறையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் வேலைக்கு சேரும் ஒவ்வொருவருக்கும் சம்பளத்துடன் மதியம் ஒரு கட்டிங் மற்றும் இரவு ஒரு குவாட்டர் வழங்கப்படும் என்றும், அது போக டீக்காசும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். திருப்பூர் பின்னலாடை கம்பெனிகளில் வேலைக்குச் சேர ஆட்கள் கிடைப்பதில்லை என நிறுவனத்தின் உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர். அப்படியே வேலைக்கு சேர்ந்தாலும் ஒரு […]
இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 926 உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாதம் சம்பளம் ரூ.13,150 – ரூ.34990 வரை, கல்வித் தகுதி குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்கம் வேண்டும். இந்த காலகட்டத்தில் படித்துவிட்டு வேளையில் இருப்பவர்களை விட வீட்டில் இருப்பவர்கள் தான் அதிகம், இந்தியாவில் வேலையின்மை காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது படித்து முடித்த மாணவர்கள், இளைஞர்களுக்கு அரசாங்க வேளையில் ஒரு ஆசை இருக்கிறது. அந்த வகையில், […]
தெற்கு ரயில்வே துறையில் அப்பரண்டீஸ் பயிற்சி பெற 3655 காலியிடங்கள் உள்ளது. அப்பரண்டீஸ் பயிற்சி பெற 10-வது முடித்த 50% சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ரயில்வே துறையில் பணிபுரிய வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கும். பின்னர் அதற்கு முறையான அப்பரண்டீஸ் பயிற்சி பெற்றால் வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது தெற்கு ரயில்வே துறையில் அப்பரண்டீஸ் பயிற்சி பெற 10-வது முடித்த 50% சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் 3655 […]