டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் பிரித்தி ஜிந்தா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, “சிக்ஸ் போன பந்தை இல்லை என்று அம்பயர் சொல்லலாமா?” என்று கேள்வி எழுப்பியதோடு, மூன்றாவது அம்பயரின் தவறான தீர்ப்பு மற்றும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த போட்டியில் […]
கொரோனாவில் இருந்து மீண்ட கருண் நாயர் இந்திய கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான கருண் நாயர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதும் கருண் நாயர் 14 நாட்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்தியுள்ளார். மேலும் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி பரிசோதனை செய்தார் பரிசோதனை யில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானதும், மேலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற கருண் நாயர் அடுத்ததாக 3 பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள […]