32 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து உடனே திறந்துவிட வேண்டும் -தமிழகம் கோரிக்கைஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து உடனே திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் சார்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.