ஜனவரி 20-ல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.20ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்குகிறது
"ஒற்றுமையாகதான் இருக்கோம் யாரும் பிரிக்க முடியாது".. செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இபிஎஸ் பதில்!அதிமுக யாராலும் உடையாது. உடைக்க முடியாது..முடக்க முடியாது.. என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வலுக்கும் அதிமுக மோதல்? சபாநாயகரை தனியாக சந்தித்த செங்கோட்டையன்!அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று இரண்டாவது நாளாக சபாநாயகர் அப்பாவு உடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.
முடிந்தது ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை ! மு.க.ஸ்டாலினுடன் அப்பாவு திடீர் சந்திப்புராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை அப்பாவு சந்தித்துள்ளார். 2016 தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர்