டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடர், முக்கியமான சட்ட மசோதாக்கள் மற்றும் அரசின் கொள்கை விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் ஒரு முக்கிய அமர்வாக இருக்கும். பொதுவாக, மழைக்கால கூட்டத்தொடர் பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலன் தொடர்பான மசோதாக்களை முன்னிலைப்படுத்துகிறது. இந்த அமர்வு, நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் கவனம் […]
மோடி 3.O: நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 293 இடங்கள் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-வது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். கடந்த ஞாற்றுக்கிழமை மாலை அன்று மோடி பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது, உலகம் முழுவதும் உள்ள பல நாட்டு பிரதமருக்கு இந்த விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த பதவியேற்பு விழாவில் அவருடன் இணைந்து 71 அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம் செய்யப்பட்டது. யாருக்கெல்லாம் எந்தெந்த அமைச்சகம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான […]