நெருங்கும் புயல்… களத்தில் இறங்கிய தேசிய பேரிடர் மீட்பு படை!தமிழகம், புதுச்சேரியில் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 11 குழுவினர் களத்தில் உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.