டெல்லி : நீட் UG 2025 தேர்வு கடந்த மே மாதம் 4-ஆம் தேதி பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஒரே பிரிவில் (single shift) நடத்தப்பட்டது. மொத்தமாக 22.7 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு இந்தியாவில் 557 நகரங்களில் உள்ள 4,750 தேர்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலும் நடைபெற்றது. இளநிலை மருத்துவப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருந்த நிலையில், இன்று […]
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். நேற்று தமிழ்நாட்டில் இருந்து நீட் நுழைவுதேர்வு எழுத சென்ற மாணவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நீட் தேர்வு சோதனை குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் தனது கண்டனத்தை பதிவு செய்தார். இன்று அவர் பேசுகையில், ” இந்தியா முழுக்க […]
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். தேர்வு மையம் மாற்றி சென்றது, பெண்கள் நகைகள், தாலி உட்பட கழட்டி வைத்துவிட்டு தேர்வெழுத சென்றார்கள் என நீட் நுழைவுத்தேர்வு சோதனை குறித்த பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தன. இதனை குறிப்பிட்டு இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” நீட் வந்த நாள் முதல் […]
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட் விலக்கு கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, த.வெ.க தலைவர் விஜய் திமுகவை விமர்சனம் செய்து நீட் தேர்வு விவகாரத்தில் நாடகமாடுவதாகவும் விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் ” மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடி: தி.மு.க. […]