நள்ளிரவில் தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்? ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
தலைமை தேர்தல் ஆணையர் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது புதிய தலைமை தேர்தல் ஆணையரை அறிவித்து இருப்பது ஒழுக்ககேடான செயல் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.